tag:blogger.com,1999:blog-3562483847473094400.post3839425127682387337..comments2023-09-05T18:26:27.056+05:30Comments on மக்கள் சட்டம் : பிளாக்(Blog) மூலமாக மதத்தை விமரிசனம் செய்ததாக சட்ட மாணவர் கைது!மக்கள் சட்டம்http://www.blogger.com/profile/12972140462873124750noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-22158872487363172802016-06-14T13:55:23.418+05:302016-06-14T13:55:23.418+05:30thanks for agood infothanks for agood infoمهندس بترول مصرىhttp://www.egypetroleum.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-37647968710034609302016-02-07T18:53:08.364+05:302016-02-07T18:53:08.364+05:30شكرا على هذه المعلومات الجيدهشكرا على هذه المعلومات الجيدهمدونه المهندس المصرى للمعلومياتhttp://mostafaelgamal.blogspot.com.eg/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-31324995323435664962010-10-28T18:55:15.873+05:302010-10-28T18:55:15.873+05:30rommba nalla pathivurommba nalla pathivuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-34544382734825459862009-12-14T16:31:04.127+05:302009-12-14T16:31:04.127+05:30...please where can I buy a unicorn?...please where can I buy a unicorn?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-7657802699455860102009-11-17T22:49:12.090+05:302009-11-17T22:49:12.090+05:30Who knows where to download XRumer 5.0 Palladium? ...Who knows where to download XRumer 5.0 Palladium? <br />Help, please. All recommend this program to effectively advertise on the Internet, this is the best program!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-36033794612381960282007-12-18T13:59:00.000+05:302007-12-18T13:59:00.000+05:30//கருத்துரிமையை பறிக்கும் இது போன்ற சம்பவங்கள் இஸ்...//கருத்துரிமையை பறிக்கும் இது போன்ற சம்பவங்கள் இஸ்லாமிய நாடுகளில் மட்டுமே நடைபெறுவதாக ஒரு தவறான பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.//<BR/><BR/><BR/>எல்லா மதங்களும் அந்த மதத்திற்கு எதிரான கருத்துரிமைக்கு எதிரானதுதான். கிரிஸ்தவமும், இந்துமதம் சார்ந்த சட்டங்களும், பார்பனியமும் விளைவித்த வன்முறைக்கு அளவு கிடையாது. என்றாலும் சட்டபூர்வமாக, அரசு அங்கீகாரத்துடன், நீதிமன்றம் மூலமாக நியாயப்படுத்தப்படும் இந்த வகை வன்முறை, இன்றய காலகட்டத்தில், இஸ்லாமிய நாடுகளில் மட்டுமே இருக்கிறது. அது தவறான பிரச்சாரம் என்று சும்மானாச்சிக்கு சொல்லி (அதற்கு தவறான ஆதாரங்கள் அளித்து) உங்களையோ யாரையோ சமாதானப் படுத்திக் கொள்வதில் என்ன பயன் இருக்கிறது என்று புரியவில்லை.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-42600803983604382842007-12-18T13:43:00.000+05:302007-12-18T13:43:00.000+05:30/*"தெய்வத்தின் குரல்" எழுதிய தெய்வத்தின் சீடர்களே .../*"தெய்வத்தின் குரல்" எழுதிய தெய்வத்தின் சீடர்களே சங்கரராமன் கொலைவழக்கில் கைதாகும்போது மனித உரிமை சட்டம்தான் பேசுகின்றனர்.*/<BR/>This is where u guys end-up. if u don't have a valid point to defend u will label the opponent with "caste" label.<BR/><BR/>/*அவர்களின் வலைப்பூவில் தமிழில் அடிக்கும் "அவா"ளுக்கு இங்கே பின்னூட்டம் போடும்போது மட்டும் தமிழ் நீச பாஷையாகிவிடுகிறது.*/<BR/><BR/>How come it is possible for u to answer in such an intellectual manner? :)))))Harihttps://www.blogger.com/profile/12436380264110136393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-15416737419813353722007-12-18T12:54:00.000+05:302007-12-18T12:54:00.000+05:30நீங்கள் சொல்லவந்த கருத்து ஒரு இஸ்லாமிய நாட்டில் நட...நீங்கள் சொல்லவந்த கருத்து ஒரு இஸ்லாமிய நாட்டில் நடந்தது - எல்லா இச்லாமியநாடுகளிலும் நடக்கும். இதில் தேவையில்லாமல் சமுதாய சீர்கேட்டின் உட்சபட்ச தலைவரான ராமசாமியை இழுப்பதில் உங்கள் உள்நோக்கம் புரிகிறது. இந்துவாகவே பிறந்து, இந்துக்களையே வெறுக்க வளர்க்கப்பட்ட 'திராவிட' குஞ்சுகளில் நீங்களும் அடக்கம். அவ்வளவே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-7199275644864766612007-12-18T11:12:00.000+05:302007-12-18T11:12:00.000+05:30// hari said... /*இஸ்லாம் மதம் இந்தியாவில் சிறுபான...// hari said... <BR/>/*இஸ்லாம் மதம் இந்தியாவில் சிறுபான்மையாக இருப்பதால் இதுபோன்ற பேரழிவுகளை செய்ய வாய்ப்பில்லை. */<BR/><BR/>I can't stop laughing after reading these lines.<BR/><BR/>My dear friend, whole world is trembling with fear bcoz of Islamic terriorism. But what made u think so?<BR/><BR/>After all, its a post of insanity, with an "intellectual" cover.<BR/><BR/>I dragged down ur page. Oh, u r a Human right activist..???<BR/><BR/>Then whatelse one can expect?//<BR/><BR/>"தெய்வத்தின் குரல்" எழுதிய தெய்வத்தின் சீடர்களே சங்கரராமன் கொலைவழக்கில் கைதாகும்போது மனித உரிமை சட்டம்தான் பேசுகின்றனர். <BR/><BR/>மத சிறுபான்மையினர் மனித உரிமை பேசுவதில் தவறேதும் இல்லை. <BR/><BR/>நரேந்திர மோடியை புகழ்ந்து பேசும் கோட்சேவின் வாரிசுகளை திருத்தவே முடியாது. <BR/><BR/>அவர்களின் வலைப்பூவில் தமிழில் அடிக்கும் "அவா"ளுக்கு இங்கே பின்னூட்டம் போடும்போது மட்டும் தமிழ் நீச பாஷையாகிவிடுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-16041483189774893012007-12-17T22:20:00.000+05:302007-12-17T22:20:00.000+05:30/*இஸ்லாம் மதம் இந்தியாவில் சிறுபான்மையாக இருப்பதால.../*இஸ்லாம் மதம் இந்தியாவில் சிறுபான்மையாக இருப்பதால் இதுபோன்ற பேரழிவுகளை செய்ய வாய்ப்பில்லை. */<BR/><BR/>I can't stop laughing after reading these lines.<BR/><BR/>My dear friend, whole world is trembling with fear bcoz of Islamic terriorism. But what made u think so?<BR/><BR/>After all, its a post of insanity, with an "intellectual" cover.<BR/><BR/>I dragged down ur page. Oh, u r a Human right activist..???<BR/><BR/>Then whatelse one can expect?Harihttps://www.blogger.com/profile/12436380264110136393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-72495013168785034182007-12-13T18:05:00.000+05:302007-12-13T18:05:00.000+05:30பொருள் பொதிந்த பதிவு. தொடரட்டும் உங்கள் பணி.தோழர் ...பொருள் பொதிந்த பதிவு. தொடரட்டும் உங்கள் பணி.<BR/><BR/>தோழர் சீதா அவர்களின் கருத்துரையில் பெரியாரின் நாத்திக கருத்துகள் வன்முறை மூலம் பரப்பப்பட்டதாக கூறுகிறார். அதற்கு ஆதாரம் கூறவில்லை. <BR/><BR/>அதேபோல குஷ்பூ விவகாரத்திலும் குஷ்பூவின் கற்பு குறித்த கருத்துக்கு திக-வோ, திமுக-வோ எந்த பிரசினையும் செய்யவில்லை. ஏனெனில் பெரியார் கற்பு என்ற கற்பிதத்தையே ஏற்காதவர். <BR/><BR/>எனவே தோழர் சீதா அவர்கள் பெரியாரைப் பற்றியும், தமிழையும் படித்துவிட்டு மறுமொழி எழுதினால் நன்றாக இருக்கும். <BR/><BR/>மக்கள் சட்டம் நண்பர்கள் அதிக அளவில் புதிய பதிவுகளை இடவேண்டும். மொக்கைப்பதிவுகள் போல இந்தப்பதிவுகள் எளிதானதல்ல என்பது தெரியும். வேலைப்பளு அதிகம் இருந்தாலும், சமூக நலன் கருதி புதிய பதிவுகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள் நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-19867794073441326262007-12-12T13:16:00.000+05:302007-12-12T13:16:00.000+05:30கருத்து சுதந்திரம் என்னும் ஒரு எண்னத்தைத்தான் பொது...கருத்து சுதந்திரம் என்னும் ஒரு எண்னத்தைத்தான் பொதுவாகப்பார்ர்க்க தான் எனக்கு தோன்றுகிறது.<BR/>மதமே இல்லாத சீனாவாகட்டும், ரஷ்ஷிய்யாவகட்டும்..என்ன செய்கிறர்கள்?<BR/>யாஹூ, கூகிள் இரண்டுமே சீனாவில் தணிக்கைத்தான் செய்யப்பட்டுள்ளன.<BR/>சீனாவில் அரசின் நிர்ணயத்தின் பேரில் யாஹூ சீன அர்சிர்கு சில சீனர்களின் பெயரகளை கொடுத்து அவர்களை சிரயில் அடைத்துள்ளது.<BR/><BR/>சமீபத்தில் அந்த வழக்கில், அமேரிக்காவில் யஹூவிற்ற்க்கு எதிராக அளித்த தீர்ப்பில் இவ்வாறு குறீப்பிட்டார்..<BR/><BR/>"னீஙள் வணிகத்துறையில் வல்லுனரகளாக இருக்கலாம். ஆனால் மாரல் கோடில் மிகவும் கேவலமானவர்காளாகிவிட்டீர்கள்' என்று.<BR/><BR/>மன்னிக்கவும்.. உங்கள் பதிவு ஒருதலைப்பட்ச்சமாக உள்ளது.<BR/>பெரியாரின் னாத்திக எண்ணங்களயும் ஒன்றும் சமாதன முறையில் பறப்பவில்லையே?<BR/><BR/>அவருடய சீடர்கள் என்று சொல்பவர்கள் குஷுபுவிற்க்கு என்ன செய்தார்கள்?<BR/><BR/>சரித்திரத்தை மேற்க்கொள் காட்டுகிறீர்கள், ஆனால் இன்று நடப்பதை சொல்லும்போது நேர்மையில்லயே?இதுவும் ஒருவித கருத்து சுதந்திர மறுப்பே.seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-19300708369948743592007-12-04T21:26:00.000+05:302007-12-04T21:26:00.000+05:30இசை,//நான் கேட்ட பதிவு சட்டரீதியாக. திருமணம் மற்று...இசை,<BR/><BR/>//நான் கேட்ட பதிவு சட்டரீதியாக. திருமணம் மற்றும் குழந்தைகளை எந்த மதத்தின் சாயலுமற்று நிகழ்த்த முடிவெடுத்துள்ளேன். இந்து, கிறுத்துவன் என்பதை போல "மதமற்றவன்" என பதிவு செய்ய சட்டம் இடமளிக்கிறதா?? ஆம் எனில் அதை பதிவு செய்வது எப்படி??//<BR/><BR/>Confirm ஆக தெரியவில்லை. இது அந்தந்த நாட்டின் சட்ட திட்டங்களை பொருத்து என்று நினைக்கிறேன். பிரான்ஸ்(?) நாட்டில் எந்த ஒரு மதத்தையும் சேராதவர்கள் என்று ஒரு பட்டியல் இருக்கிறது என்று நினைக்கிறேன்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-73950242661335656552007-12-04T19:32:00.000+05:302007-12-04T19:32:00.000+05:30அருமையான பதிவு...அருமையான பதிவு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-81825529788218034172007-12-04T11:24:00.000+05:302007-12-04T11:24:00.000+05:30இசை,குழந்தைகளை எந்த மதத்தின் சார்பும் இல்லாமல் வளர...இசை,<BR/>குழந்தைகளை எந்த மதத்தின் சார்பும் இல்லாமல் வளர்க்க வழியுண்டு. அதாவது உங்களுக்கு அடுத்து வரும் சந்ததியினர். <BR/><BR/><BR/>தகவலுக்கு:<BR/>சாதி உங்கள் சாய்ஸ ! <BR/>http://kalvetu.blogspot.com/2007/09/blog-post.html<BR/><BR/><BR/>ஆனால் உங்கள் மேல் படிந்துள்ள சாதி/மதக் கறையை சட்டப்படி நீக்க முடியாது என்றே நினைக்கிறேன். சுயப்பிரகடணம் வேண்டுமா னால் செய்யலாம். <BR/><BR/>மக்கள் சட்டம் -நண்பர்கள் இது குறித்து என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.<BR/><BR/>***<BR/><BR/>சுய மரியாதைத் திருமணம் , எந்த மத/ஜாதி அடையாளங்களும் இல்லாத சட்டப்படியான ஒன்று.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-37663174262539367642007-12-04T10:55:00.000+05:302007-12-04T10:55:00.000+05:30உலகமயமாக்கல் கொள்கையின் விளைவாக திருமணம் உள்ளிட்ட ...உலகமயமாக்கல் கொள்கையின் விளைவாக திருமணம் உள்ளிட்ட குடும்ப உறவுகளே கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. <BR/><BR/>இந்நிலையில் திருமணம் குறித்து விரிவாக தொடர்பதிவு இடும் திட்டமும் உள்ளது. அதில் உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். (உடனடி தேவையென்றால் தொலைபேசிமூலம் தொடர்பு கொள்ளவும்) <BR/><BR/>மதமற்ற மனிதநேய சமூகத்தை படைப்பதில் ஆர்வம் காட்டும் உங்களை பாராட்டுகிறோம். நன்றி.<BR/><BR/>-சுந்தரராஜன்மக்கள் சட்டம்https://www.blogger.com/profile/12972140462873124750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-79291767459298914172007-12-04T01:00:00.000+05:302007-12-04T01:00:00.000+05:30நான் கேட்ட பதிவு சட்டரீதியாக. திருமணம் மற்றும் குழ...நான் கேட்ட பதிவு சட்டரீதியாக. திருமணம் மற்றும் குழந்தைகளை எந்த மதத்தின் சாயலுமற்று நிகழ்த்த முடிவெடுத்துள்ளேன். இந்து, கிறுத்துவன் என்பதை போல "மதமற்றவன்" என பதிவு செய்ய சட்டம் இடமளிக்கிறதா?? ஆம் எனில் அதை பதிவு செய்வது எப்படி??Anonymoushttps://www.blogger.com/profile/14921609098874294465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-12269082176226296712007-12-03T22:28:00.000+05:302007-12-03T22:28:00.000+05:30//நண்பரே எனக்கு ஒரு ஆலோசனை தேவைப்படுகிறது: எந்த மத...//நண்பரே எனக்கு ஒரு ஆலோசனை தேவைப்படுகிறது: எந்த மதத்தையும் சார்ந்தவனல்ல என பதிவு செய்வது எங்கனம்??//<BR/><BR/>எல்லா மதத்தையும் திட்டி ஒரு பதிவு போடுங்க. போதும்...:)சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-52620872986995840522007-12-03T19:53:00.000+05:302007-12-03T19:53:00.000+05:30கருத்துச் சுதந்திரம் என்பதே பெரும்பான்மையின் பெரும...கருத்துச் சுதந்திரம் என்பதே பெரும்பான்மையின் பெருமைகளை பீற்றிக்கொள்ளும் ஒரு சாளரம், அவ்வளவே. சொல்லவிட்டால் தானே கேட்பதற்கு?? கடவுள் இல்லை என்பது ஆத்திகவாதியை புண்படுத்தினால், கடவுள் உண்டு என்று இவர்கள் போடும் ஆட்டம் நாத்திகர்களை புண்படுத்துவதாகாதா??<BR/><BR/>நண்பரே எனக்கு ஒரு ஆலோசனை தேவைப்படுகிறது: எந்த மதத்தையும் சார்ந்தவனல்ல என பதிவு செய்வது எங்கனம்??Anonymoushttps://www.blogger.com/profile/14921609098874294465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-2087972156593545592007-12-03T18:58:00.000+05:302007-12-03T18:58:00.000+05:30கட்டற்ற சுதந்திரம் என்பது ஏற்க முடியாத கருத்து. யா...கட்டற்ற சுதந்திரம் என்பது ஏற்க முடியாத கருத்து. யாருடைய கருத்தும் வேறுயாரையும் புண்படுத்தக் கூடாது என்பதே என் கருத்து. <BR/><BR/>எனினும் மதநம்பிக்கைகள் என்ற பெயரில் மற்றவர்களின் உரிமையையும் பறிக்க அனுமதிக்கக்கூடாது. மத மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரங்கள் அறிவியல்பூர்வமாக, கேட்பவர்களை சிந்திக்க வைக்கும் விதத்தில் அமைய வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-84672529413366191922007-12-03T17:08:00.000+05:302007-12-03T17:08:00.000+05:30எகிப்தில் அப்துந்நாசர் காலத்திலிருந்தே உண்மையான இஸ...எகிப்தில் அப்துந்நாசர் காலத்திலிருந்தே உண்மையான இஸ்லாத்தை சொல்பவர்கள் நசுக்கப்பட்டே வந்தனர். இஹ்வானுல் முஸ்லிமீன் எனும் அமைப்பினர் கடுமையாக வதைக்கும் சிறைக் கொடுமைகளை அனுபவிக்கச் செய்து கொல்லப்பட்டனர். உண்மை இஸ்லாம் அங்குள்ள ஆட்சியாளர்களுக்கெதிராக இருப்பதால் அவ்வடக்குமுறை இன்றும் தொடர்கதையாகும் அவலம் தொடர்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-66603193818741943322007-12-03T13:38:00.000+05:302007-12-03T13:38:00.000+05:30மிகவும் நல்ல கருத்து...மிகவும் நல்ல கருத்து...Swaminathan Mathivananhttps://www.blogger.com/profile/10938379377537704220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-90692358108929306152007-12-03T13:04:00.000+05:302007-12-03T13:04:00.000+05:30மிகவும் நல்ல பொருளுள்ள பதிவு. தயராக இருப்போம்...மிகவும் நல்ல பொருளுள்ள பதிவு. தயராக இருப்போம். எதிர்கொள்ளவம். அதிகாரத்தை தொடர்நது கேள்வி கேட்போம். <BR/><BR/><BR/><BR/>வாழ்த்துக்கள்லிவிங் ஸ்மைல்https://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-16118342706688257732007-12-03T12:29:00.000+05:302007-12-03T12:29:00.000+05:30//வேதகால இந்தியாவில் சார்வாகம் மற்றும் லோகாயதவாதம்...//வேதகால இந்தியாவில் சார்வாகம் மற்றும் லோகாயதவாதம் என்ற பெயரில் நாத்திகம் பேசப்பட்டுள்ளது. எனினும் அதற்கான ஆதாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன; அவ்வாறு பேசியவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. துளசிதாசர் மற்றும் வால்மீகி ஆகியோர் எழுதிய ராமாயணத்தில் “ஜாபாலி” என்ற நாத்திக அமைச்சர் ராமனின் பல தவறுகளை சுட்டிக்காட்டுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கம்ப ராமாயணத்திலோ சூத்திரனான சம்பூகன் பெயர் மட்டுமல்ல; நாத்திகனான ஜாபாலியின் பெயரும் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.//<BR/><BR/>இதெல்லாம் புதிய செய்திகளாக உள்ளன. இது போன்ற வரலாற்றுத்திரிவுகளை விரிவாக எழுதுங்கள்.அகராதிhttps://www.blogger.com/profile/14071596903781213937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-83057911616346609072007-12-02T12:28:00.000+05:302007-12-02T12:28:00.000+05:30அட இவங்களைத் திருத்தவே முடியாதுங்க.. இவங்க எப்பவும...அட இவங்களைத் திருத்தவே முடியாதுங்க.. இவங்க எப்பவுமே இப்படித்தான்..<BR/>இவங்களுக்கு ஒரு அழிவுகாலம் எப்பத்தான் வருமோ.Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.com