tag:blogger.com,1999:blog-3562483847473094400.post849242615446030368..comments2023-09-05T18:26:27.056+05:30Comments on மக்கள் சட்டம் : தகவல் உரிமைச் சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி!மக்கள் சட்டம்http://www.blogger.com/profile/12972140462873124750noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-38211120345563109302009-08-14T17:53:04.705+05:302009-08-14T17:53:04.705+05:30Very good job by you guys... its pathetic to know ...Very good job by you guys... its pathetic to know that people at management take everything so easy and irresponsible..sathyanhttps://www.blogger.com/profile/02287662193213310945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-25750783285196970252008-07-23T16:41:00.000+05:302008-07-23T16:41:00.000+05:30//I would like to add some more questions in your ...//I would like to add some more questions in your questionnaire. I have sent those questions in a separate mail to you.//<BR/><BR/>அனைவரும் தெரிந்து கொள்ளும்படி இங்கேயே எழுத வேண்டுகிறோம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-27076891215569121092008-07-23T12:30:00.000+05:302008-07-23T12:30:00.000+05:30வணக்கம் தோழர்உங்களுக்கு லிங்க் கொடுத்துள்ளேன்பாருங...வணக்கம் தோழர்<BR/>உங்களுக்கு லிங்க் கொடுத்துள்ளேன்<BR/>பாருங்கள்.superlinkshttps://www.blogger.com/profile/15034898089369860818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-44688052527042027812008-07-22T13:01:00.000+05:302008-07-22T13:01:00.000+05:30Hello friends,Some of my friends told me about you...Hello friends,<BR/><BR/>Some of my friends told me about your interesting blog. <BR/><BR/>I appreciate your efforts. Keep it up.<BR/><BR/>I would like to add some more questions in your questionnaire. I have sent those questions in a separate mail to you.<BR/><BR/>Or you are welcome to contact me thru mail. Being a retired Doc. in Govt. service I have many issues to be discussed and solved.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-58821961030477672852008-07-22T12:46:00.000+05:302008-07-22T12:46:00.000+05:30இந்த விவாதம் சுவாரசியமாகப் போகிறது :)இந்த விவாதம் சுவாரசியமாகப் போகிறது :)Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-91368338421779353322008-07-21T15:30:00.000+05:302008-07-21T15:30:00.000+05:30//இந்த கால அட்டவணை உங்களுக்குதர வேண்டிய அவசியம் என...//இந்த கால அட்டவணை உங்களுக்கு<BR/>தர வேண்டிய அவசியம் என்ன.//<BR/>தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தகவல் எதற்கு வேண்டும் என்று தெரிவிக்க வேண்டியதில்லை<BR/><BR/>//துறைவாரியாக என்று கேட்கும் மேதாவிகள் எத்தனை இடங்கள்,<BR/>அதில் எத்தனை நிரப்பட்டடுள்ளன<BR/>என்பதையுமல்லவா கேட்டிருக்க<BR/>வேண்டும்.//<BR/><BR/>சரிதான். அடுத்த முறை கேட்டு விட வேண்டியது தான்<BR/><BR/>//இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது<BR/>நேஷனல் போர்ட் ஆப் எக்ஸாமினேஷஸ் அனுதி இன்றி<BR/>MD/MS அல்லது அவற்றிற்கு இணையான படிப்புகளை துவக்க முடியாது. //<BR/>அப்படியா. சென்னை மருத்துவக்கல்லூரி விதிகளை மீறி எதாவது படிப்பை துவங்கியுள்ளதா என்று கண்டுபிடிக்கத்தான் இந்த கேள்வி. <BR/><BR/>அப்படி பல படிப்புகள் துவக்கப்பட்டுள்ளன என்பது ஊரறிந்த செய்தி. நீங்கள் நாளிதழ்களை படிப்பதில்லையா<BR/><BR/>//எனவே கேள்வியே தவறு.//<BR/>பதில் வந்தவுடன் கேள்வி சரி என்று தெரியும்.<BR/><BR/>//DNB in neonatalogy.<BR/>இது MD/MSக்கு சமமானதாக கருதப்படுகிறது//<BR/>DNB in neonatalogy MD/MSக்கு சமமா<BR/><BR/>என்ன கொடுமை சரவணன் இது ??? (சந்திரமுகி பாணியில் வாசியுங்கள்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-51747644254800074572008-07-21T14:11:00.000+05:302008-07-21T14:11:00.000+05:30"கேள்வி 3. உங்கள் கல்லூரியில் பட்டமேற் படிப்பில் எ..."கேள்வி 3. உங்கள் கல்லூரியில் பட்டமேற் படிப்பில் எத்தனைப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன? எந்தெந்த பிரிவுகளில் அவை நடத்தப்படுகின்றன? அவை அனைத்தும் இந்திய மருத்தவுக் கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளனவா?"<BR/><BR/>இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது<BR/>நேஷனல் போர்ட் ஆப் எக்ஸாமினேஷஸ் அனுதி இன்றி<BR/>MD/MS அல்லது அவற்றிற்கு இணையான படிப்புகளை துவக்க முடியாது. எனவே கேள்வியே தவறு.இப்படி கேள்வி கேட்கும் முன் மருத்துவத்தில் முதுநிலையில் எத்தனை பட்டங்கள்/<BR/>பட்டயங்கள் வழங்கப்படுகின்றன,<BR/>அதற்கான அங்கீகாரம்/அனுமதி<BR/>எந்த அமைப்புகளால் தரப்படுகிறது<BR/>என்பது போன்ற தகவல்களை<BR/>நீங்கள் முதலில் அறிந்திருக்க<BR/>வேண்டும். அவ்வாறெல்லாம்<BR/>செய்யாமல் கேள்வி கேட்கிறேன்<BR/>பார் என்ற தொனியில் கேள்வி<BR/>கேட்டிருக்கிறீர்கள்.<BR/><BR/>நேஷனல் போர்ட் ஆப் எக்ஸாமினேஷஸ் அங்கீகாரம்<BR/>பெற்ற படிப்புகளை பூர்த்தி செய்த<BR/>பின் DNB என்ற பட்டம் வழங்கப்படும்.<BR/>உ-ம் DNB in neonatalogy.<BR/>இது MD/MSக்கு சமமானதாக கருதப்படுகிறது.இதாவது<BR/>உங்களுக்குத் தெரியுமா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-29377328447329034222008-07-21T13:31:00.000+05:302008-07-21T13:31:00.000+05:30உங்கள் பணி சிறப்பானது. தொடரட்டும்உங்கள் பணி சிறப்பானது. தொடரட்டும்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-67427122107736462972008-07-21T13:20:00.000+05:302008-07-21T13:20:00.000+05:30தொடரட்டும் உங்கள் மகத்தான பணி !தொடரட்டும் உங்கள் மகத்தான பணி !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-27653932480805909702008-07-21T13:19:00.000+05:302008-07-21T13:19:00.000+05:30ஏதோ எங்களுக்கும் கேள்வி கேட்கத் தெரியும் என்பதைக் ...ஏதோ எங்களுக்கும் கேள்வி கேட்கத் தெரியும் என்பதைக் காட்ட கேட்டுவிட்டீர்கள். கேள்வி கேட்குமுன்<BR/>மருத்துவ மேற்படிப்பு மற்றும் மருத்துவ உயர்கல்வி குறித்த அடிப்படைகளை அறிந்து கொள்ளும்<BR/>வீட்டுப்பாடத்தைக் கூட செய்யவில்லை.<BR/>“மருத்துவ பட்ட மேற்படிப்பு எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகிறது? வகுப்பறை கல்வி, செய்முறை கல்வி, மருத்துவமனை கல்வி வழங்கப்படுவதற்கான கால அட்டவணையை வழங்கவும்.”<BR/><BR/>இந்த கால அட்டவணை உங்களுக்கு<BR/>தர வேண்டிய அவசியம் என்ன.<BR/><BR/>'பட்டமேற்படிப்பு பிரிவில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்? துறை வாரியான தகவல்களை தரவும்.'<BR/><BR/>துறைவாரியாக என்று கேட்கும் மேதாவிகள் எத்தனை இடங்கள்,<BR/>அதில் எத்தனை நிரப்பட்டடுள்ளன<BR/>என்பதையுமல்லவா கேட்டிருக்க<BR/>வேண்டும்.<BR/><BR/>கல்லூரி நிர்வாகம் பொறுப்பாக<BR/>பதில் சொல்லியிருக்க வேண்டும்.<BR/>ஆனால் உருப்படியாக கேள்வி<BR/>கெட்பதற்கான home work ஐ<BR/>நீங்கள் செய்யவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-53844943659444604292008-07-21T12:38:00.000+05:302008-07-21T12:38:00.000+05:30அருமையான செயல்.அருமையான செயல்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-29478797105261487132008-07-21T11:52:00.000+05:302008-07-21T11:52:00.000+05:30//Anonymous Anonymous said... // அது எந்த துறை...//Anonymous Anonymous said...<BR/><BR/> // அது எந்த துறைக்கு செல்லவேண்டும் என்பதை 5 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். //<BR/><BR/> நான் கேள்விப்பட்டது, 5 நாட்களுக்குள் அந்த துறைக்கு அந்த மனுவை மேலனுப்பி அதன் நகலை மனுதாரருக்கு அனுப்ப வேண்டும் என்பது. (வெறுமனே மனுதாரருக்கு தெரிவித்தால் மட்டும் போதாது)//<BR/><BR/>சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. பதிவு திருத்தப்பட்டுள்ளது.மக்கள் சட்டம்https://www.blogger.com/profile/12972140462873124750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-33996369066860436602008-07-20T11:56:00.000+05:302008-07-20T11:56:00.000+05:30தகவலுக்கு நன்றி நண்பரே!ஏன் அனானியாய்...ஐடி-உடன் வர...தகவலுக்கு நன்றி நண்பரே!<BR/><BR/>ஏன் அனானியாய்...<BR/><BR/>ஐடி-உடன் வரலாமே..!மக்கள் சட்டம்https://www.blogger.com/profile/12972140462873124750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-32545649697737653412008-07-19T11:07:00.001+05:302008-07-19T11:07:00.001+05:30//மாணவர்கள் எண்ணிக்கையை விட ஆசிரியர்கள் எண்ணிகை அத...//மாணவர்கள் எண்ணிக்கையை விட ஆசிரியர்கள் எண்ணிகை அதிகமாய் உள்ளது? <BR/><BR/>தமிழகத்தின் முதன்மையான மருத்துவக் கல்லூரியில் இந்த நிலை.<BR/>//<BR/><BR/>மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் மருத்துவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் என்று தான் அழைக்கப்படுவார்கள்<BR/><BR/>அவர்களின் பதவிகள்<BR/><BR/>1. Tutor<BR/>2. Assistant Professor<BR/>3. Associate Professor<BR/>4. Reader<BR/>5. Professor<BR/><BR/>அவர்களின் பணி <BR/>1. சிகிச்சை<BR/>2. போதிப்பது<BR/><BR/>வெறும் பாடம் நடத்துவது மட்டும் அவர்களின் வேலை அல்ல.<BR/>(3 துறைகளில் - anatomy, physiology, pharmacology - மட்டும் தான் அவர்களுக்கு பாடம் மட்டுமே பணி.)<BR/><BR/>அந்த மருத்துவக்கல்லூரியை சார்ந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது <BR/>இந்த ”ஆசிரியர்கள்” தான்<BR/><BR/>இதற்காக தமிழகத்தில் அவர்களுக்கு அதிகம் ஊதியம் அளிக்கப்படுவது கிடையாது. <BR/><BR/>பொறியியல் / கலை / அறிவியல் கல்லூரி போல் பாடம் நடத்துவது மட்டும் வேலை அல்ல. <BR/><BR/>பல பட்ட மேற்படிப்பு பிரிவுகளில் மாணவர்களே கிடையாது. <BR/><BR/>உதாரணம்<BR/><BR/>1. Clinical pharmacology, <BR/>2. Endocrinology,<BR/>3. Neonatology, <BR/>4. Neuroradiology<BR/>5. Bio-physics, <BR/>6. Community Health administration,<BR/>7. Health administration, <BR/>8. Hospital administration, <BR/>9. Lab medicine,<BR/>10. Nuclear Medicine <BR/>11. Physical Medicine and Rehabilitation<BR/><BR/>ஆனால் ஆசிரியர்கள் உண்டு. அவர்களின் பணி நோயாளிக்கு வைத்தியம் பார்ப்பது<BR/><BR/>இதனால் தான் நீங்கள் தவறாக் புரிந்து கொண்டுள்ளீர்கள்<BR/><BR/>அடுத்ததாக மருத்துவத்தை பொறுத்த வரை இந்திய மருத்துவ கவுன்சலின் அறிவுரை படி பட்ட மேற்படி இடங்களில் மாணவர் ஆசிரியர் விகிதம் என்பது 1:1 இருக்க வேண்டும். ஒரு ஆசிரியருக்கு இரு மாணவர் வரவே முடியாது :) :). ஆசிரியரின் எண்ணிக்கையை விட (பட்ட மேற்படிப்பு) மாணவர்களின் குறைவாகத்தான் இருக்கம்.<BR/><BR/>இது மற்ற பொறியியல் / கலை / அறிவியல் கல்லூரிகள் போலில்லை<BR/>--<BR/>சந்தேகம் தீர்ந்ததா ??<BR/>--<BR/>பின் குறிப்பு : நான் மருத்துவக்கல்லூரிக்கு வக்காலத்து வாங்கவில்லை (வாங்கும் விதத்தில் அவர்கள் பதிலளிக்க வில்லை)<BR/><BR/>ஆனால் நீங்கள் எழுப்பிய கேள்விக்கு விடை அளித்தேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-66927920287391447762008-07-19T11:07:00.000+05:302008-07-19T11:07:00.000+05:30//மாணவர்கள் எண்ணிக்கையை விட ஆசிரியர்கள் எண்ணிகை அத...//மாணவர்கள் எண்ணிக்கையை விட ஆசிரியர்கள் எண்ணிகை அதிகமாய் உள்ளது? <BR/><BR/>தமிழகத்தின் முதன்மையான மருத்துவக் கல்லூரியில் இந்த நிலை.<BR/>//<BR/><BR/>மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் மருத்துவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் என்று தான் அழைக்கப்படுவார்கள்<BR/><BR/>அவர்களின் பதவிகள்<BR/><BR/>1. Tutor<BR/>2. Assistant Professor<BR/>3. Associate Professor<BR/>4. Reader<BR/>5. Professor<BR/><BR/>அவர்களின் பணி <BR/>1. சிகிச்சை<BR/>2. போதிப்பது<BR/><BR/>வெறும் பாடம் நடத்துவது மட்டும் அவர்களின் வேலை அல்ல.<BR/>(3 துறைகளில் - anatomy, physiology, pharmacology - மட்டும் தான் அவர்களுக்கு பாடம் மட்டுமே பணி.)<BR/><BR/>அந்த மருத்துவக்கல்லூரியை சார்ந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது <BR/>இந்த ”ஆசிரியர்கள்” தான்<BR/><BR/>இதற்காக தமிழகத்தில் அவர்களுக்கு அதிகம் ஊதியம் அளிக்கப்படுவது கிடையாது. <BR/><BR/>பொறியியல் / கலை / அறிவியல் கல்லூரி போல் பாடம் நடத்துவது மட்டும் வேலை அல்ல. <BR/><BR/>பல பட்ட மேற்படிப்பு பிரிவுகளில் மாணவர்களே கிடையாது. <BR/><BR/>உதாரணம்<BR/><BR/>1. Clinical pharmacology, <BR/>2. Endocrinology,<BR/>3. Neonatology, <BR/>4. Neuroradiology<BR/>5. Bio-physics, <BR/>6. Community Health administration,<BR/>7. Health administration, <BR/>8. Hospital administration, <BR/>9. Lab medicine,<BR/>10. Nuclear Medicine <BR/>11. Physical Medicine and Rehabilitation<BR/><BR/>ஆனால் ஆசிரியர்கள் உண்டு. அவர்களின் பணி நோயாளிக்கு வைத்தியம் பார்ப்பது<BR/><BR/>இதனால் தான் நீங்கள் தவறாக் புரிந்து கொண்டுள்ளீர்கள்<BR/><BR/>அடுத்ததாக மருத்துவத்தை பொறுத்த வரை இந்திய மருத்துவ கவுன்சலின் அறிவுரை படி பட்ட மேற்படி இடங்களில் மாணவர் ஆசிரியர் விகிதம் என்பது 1:1 இருக்க வேண்டும். ஒரு ஆசிரியருக்கு இரு மாணவர் வரவே முடியாது :) :). ஆசிரியரின் எண்ணிக்கையை விட (பட்ட மேற்படிப்பு) மாணவர்களின் குறைவாகத்தான் இருக்கம்.<BR/><BR/>இது மற்ற பொறியியல் / கலை / அறிவியல் கல்லூரிகள் போலில்லை<BR/>--<BR/>சந்தேகம் தீர்ந்ததா ??<BR/>--<BR/>பின் குறிப்பு : நான் மருத்துவக்கல்லூரிக்கு வக்காலத்து வாங்கவில்லை (வாங்கும் விதத்தில் அவர்கள் பதிலளிக்க வில்லை)<BR/><BR/>ஆனால் நீங்கள் எழுப்பிய கேள்விக்கு விடை அளித்தேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-24099634045751204282008-07-18T21:27:00.000+05:302008-07-18T21:27:00.000+05:30"அந்த இன்னொண்ணு தாங்க இது"ங்கிற மாதிரி பதில் சொல்ல..."அந்த இன்னொண்ணு தாங்க இது"ங்கிற மாதிரி பதில் சொல்லியிருக்காங்க.<BR/><BR/>//பட்டமேற்படிப்பு பிரிவில் எத்தனை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்?//<BR/><BR/>//பதில் : 586//<BR/><BR/>//பட்டமேற்படிப்பு பிரிவில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்?//<BR/><BR/>//பதில் : 439//<BR/><BR/>மாணவர்கள் எண்ணிக்கையை விட ஆசிரியர்கள் எண்ணிகை அதிகமாய் உள்ளது? <BR/><BR/>தமிழகத்தின் முதன்மையான மருத்துவக் கல்லூரியில் இந்த நிலை.Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-8749091413669134972008-07-18T21:20:00.000+05:302008-07-18T21:20:00.000+05:30இங்கே சொல்லப்பட்ட பதில்களும் அதற்கு உங்கள், விமர்ச...இங்கே சொல்லப்பட்ட பதில்களும் அதற்கு உங்கள், விமர்சனமும் சிரிப்பை வரவழைத்தாலும் வருத்தத்தையும் வரவழைக்கிறது.<BR/><BR/>உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்.வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-46175813215426832482008-07-18T21:14:00.000+05:302008-07-18T21:14:00.000+05:30Very good job by you guys... its pathetic to know ...Very good job by you guys... its pathetic to know that people at management take everything so easy and irresponsible..யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-63162796412701862332008-07-18T20:50:00.000+05:302008-07-18T20:50:00.000+05:30// அது எந்த துறைக்கு செல்லவேண்டும் என்பதை 5 நாட்கள...// அது எந்த துறைக்கு செல்லவேண்டும் என்பதை 5 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். //<BR/><BR/>நான் கேள்விப்பட்டது, 5 நாட்களுக்குள் அந்த துறைக்கு அந்த மனுவை மேலனுப்பி அதன் நகலை மனுதாரருக்கு அனுப்ப வேண்டும் என்பது. (வெறுமனே மனுதாரருக்கு தெரிவித்தால் மட்டும் போதாது)Anonymousnoreply@blogger.com