tag:blogger.com,1999:blog-3562483847473094400.post370424349810680729..comments2023-09-05T18:26:27.056+05:30Comments on மக்கள் சட்டம் : உயர்நீதிமன்றத்தில் தமிழ்! என்ன சிக்கல்? யாருக்கு சிக்கல்?மக்கள் சட்டம்http://www.blogger.com/profile/12972140462873124750noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-25535114138269323052010-12-28T07:02:41.835+05:302010-12-28T07:02:41.835+05:30தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்...தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-29871772835147081312010-10-11T23:02:27.256+05:302010-10-11T23:02:27.256+05:30சாதாரண விஷயம் என்று நினைத்திருந்தேன். அதன் பின் இத...சாதாரண விஷயம் என்று நினைத்திருந்தேன். அதன் பின் இத்தனை அரசியல், சூதுகள், சுயநலன்கள் இருக்கிறதா!.<br /><br />அப்பப்பா கொடுமை!.<br /><br />விரைவில் எல்லாம் களையப்பட்டு தமிழ் வழக்காடும் மொழியாக வரவேண்டும். அதுமட்டுமே சட்டத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்கும். நன்றிசகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-80344537011602535582010-08-20T22:58:27.228+05:302010-08-20T22:58:27.228+05:30இன்றுதான் முதன்முதலாக உங்கள் தளத்தை பார்வையிட நேர்...இன்றுதான் முதன்முதலாக உங்கள் தளத்தை பார்வையிட நேர்ந்தது. பல இடுகைகள் மிக அருமை.<br /><br />//அசாதாரண சந்தர்ப்பங்கள் தவிர மற்ற அனைத்து நீதிமன்ற புறக்கணிப்பையும் மக்கள் சட்டம் ஏற்கவில்லை// இந்த நேர்முகமான ஒப்புதலுக்கே தனிப்பாராட்டுத் தரலாம்எஸ் சம்பத்https://www.blogger.com/profile/02200192753701875460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-90621255737203399192010-07-02T23:49:37.673+05:302010-07-02T23:49:37.673+05:30நன்றி திரு. Prabhu Rajadurai.
நன்றி சகோதரி கண்ணகி...நன்றி திரு. Prabhu Rajadurai.<br /><br />நன்றி சகோதரி கண்ணகி. உங்களைப் போன்றவர்களின் பாராட்டும் ஆதரவுமே நாங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான உந்துசக்தியாக இருக்கிறது.Sundararajan Phttps://www.blogger.com/profile/12857672071047428308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-47826719767249401552010-07-02T21:18:57.888+05:302010-07-02T21:18:57.888+05:30தெள்ளதெளிவான பதிவு.....கனவு என்று நனவாகுமோ..தெள்ளதெளிவான பதிவு.....கனவு என்று நனவாகுமோ..கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-80377999893165745452010-06-25T15:39:37.882+05:302010-06-25T15:39:37.882+05:30நீதிமன்றத்தில் தமிழ்!
http://marchoflaw.blogspot....நீதிமன்றத்தில் தமிழ்!<br /><br />http://marchoflaw.blogspot.com/2010/06/blog-post_20.htmlPRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-29572839634789959302010-06-25T15:38:53.193+05:302010-06-25T15:38:53.193+05:30தமிழ் வழக்காடு மொழியாகலாம், ஆனால்...
http://march...தமிழ் வழக்காடு மொழியாகலாம், ஆனால்...<br /><br />http://marchoflaw.blogspot.com/2010/06/blog-post_24.htmlPRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-67722862993038539022010-06-24T22:23:29.374+05:302010-06-24T22:23:29.374+05:30நன்றி rk guru, Robin, jayakaarthi ...
//Anonymous...நன்றி rk guru, Robin, jayakaarthi ...<br /><br />//Anonymous said...<br />NOTHING BUT COMEDY!!!!!//<br /><br />Common man's tragedy is Anonymous's Comedy!<br /><br />//Anonymous said...<br />ஏனய்யா இப்படி காதில் பூந்தோட்டத்தையே சுற்றுகிறீர்.யாரய்யா அந்த ‘ஆழ்ந்த அறிவிருந்தும் சரளமான ஆங்கிலப்புலமை’ இல்லாத வழக்கறிஞர்கள்.பொய்தான் சொன்னாலும் பொருந்தச் சொல்லக்கூடாதா.இன்னுமா உங்களையெல்லாம் இந்த உலகம் நம்புது.நீதிமன்ற புறக்கணிப்பினால் பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள் மீது உங்களுக்கு அக்கறை கிடையாது.<br />வக்கீல் வாதாட முன்வராமல் புறக்கணிக்க பெயில் கிடைக்காமல் திண்டாடுபவர்கள்,வழக்கு முடியும் நிலையில் உங்கள் போராட்டத்தினால் விசாரணை மாதக்கணக்கில் தள்ளிபோனதால் அவதிப்படுபவர்கள், தீர்ப்பு வந்தும் மேல்முறையீடு செய்ய முடியாமல் திணறுபவர்கள் மீது உங்களுக்கு என்ன கவலை.உண்ணாவிரதம்,புறக்கணிப்பு,போராட்டம் என்று வருடம் முழுவதும் தொல்லைதரும் உங்களையெல்லாம் குண்டாஸில் உள்ளே போடவேண்டும்.//<br /><br />விதிவிலக்கான சந்தர்ப்பங்களைத் தவிர நீதிமன்ற புறக்கணிப்புகளை மக்கள் சட்டம் குழு ஏற்கவில்லை. மருத்துவர்களின் போராட்டம் எவ்வாறு மக்களை பாதிக்குமோ, அதேப்போல வழக்கறிஞர்களின் போராட்டமும் மக்களைப் பாதிக்கும் என்பதே எங்கள் நிலை. <br /><br />எனினும்...<br /><br />மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் மான் சான்டோ, யூனியன் கார்பைட், டவ் கெமிக்கல்ஸ் போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கு வழக்கறிஞராக வால் பிடிப்பதை ஒப்பிடும்போது நீதிமன்ற புறக்கணிப்புகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவே!மக்கள் சட்டம்https://www.blogger.com/profile/12972140462873124750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-82058903631923499222010-06-24T17:29:06.955+05:302010-06-24T17:29:06.955+05:30fantastic and excellent writing. very needy one to...fantastic and excellent writing. very needy one too.<br />jayakarthijayakaarthihttps://www.blogger.com/profile/04369913212164617081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-87298844452996669252010-06-24T15:19:01.706+05:302010-06-24T15:19:01.706+05:30'சட்டம், சமூகம் ஆகியவை குறித்த ஆழ்ந்த அறிவிருந...'சட்டம், சமூகம் ஆகியவை குறித்த ஆழ்ந்த அறிவிருந்தும் சரளமான ஆங்கிலப்புலமை இல்லாததால் பெரும்பாலான வழக்கறிஞர்கள் ஆங்கிலம் நன்கறிந்த வழக்கறிஞர்களை நாடும் நிலை உள்ளது. இதனால் ஆங்கிலம் நன்கறிந்த வழக்கறிஞர்களின் பணிச்சுமை அதிகரித்து பாதிக்கப்படும் மக்களுக்கான உரிமைகளை உடனே பெற்றுத்தராமல், அம்மக்களை அந்த அநீதிக்குள் பல காலம் வாழுமாறு நிர்ப்பந்தப் படுத்துகிறது'<br /><br />ஏனய்யா இப்படி காதில் பூந்தோட்டத்தையே சுற்றுகிறீர்.யாரய்யா அந்த ‘ஆழ்ந்த அறிவிருந்தும் சரளமான ஆங்கிலப்புலமை’ இல்லாத வழக்கறிஞர்கள்.பொய்தான் சொன்னாலும் பொருந்தச் சொல்லக்கூடாதா.இன்னுமா உங்களையெல்லாம் இந்த உலகம் நம்புது.நீதிமன்ற புறக்கணிப்பினால் பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள் மீது உங்களுக்கு அக்கறை கிடையாது.<br />வக்கீல் வாதாட முன்வராமல் புறக்கணிக்க பெயில் கிடைக்காமல் திண்டாடுபவர்கள்,வழக்கு முடியும் நிலையில் உங்கள் போராட்டத்தினால் விசாரணை மாதக்கணக்கில் தள்ளிபோனதால் அவதிப்படுபவர்கள், தீர்ப்பு வந்தும் மேல்முறையீடு செய்ய முடியாமல் திணறுபவர்கள் மீது உங்களுக்கு என்ன கவலை.உண்ணாவிரதம்,புறக்கணிப்பு,போராட்டம் என்று வருடம் முழுவதும் தொல்லைதரும் உங்களையெல்லாம் குண்டாஸில் உள்ளே போடவேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-23164023971554629242010-06-24T10:00:59.436+05:302010-06-24T10:00:59.436+05:30உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க தமிழால...உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க தமிழால் ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள் இதுவரை எந்த முயற்சியும் எடுக்காதது வருந்தத்தக்க விஷயம்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-8429439296578492252010-06-24T09:43:37.447+05:302010-06-24T09:43:37.447+05:30NOTHING BUT COMEDY!!!!!NOTHING BUT COMEDY!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-76999619781416489132010-06-24T09:35:00.194+05:302010-06-24T09:35:00.194+05:30அருமையான பதிவு வாழ்த்துகள்..!
உங்களுக்கு ஓட்டு போ...அருமையான பதிவு வாழ்த்துகள்..!<br /><br />உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..<br />தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது <br />http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.htmlhttp://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.com