tag:blogger.com,1999:blog-3562483847473094400.post3593231521598624843..comments2023-09-05T18:26:27.056+05:30Comments on மக்கள் சட்டம் : மரபணு மாற்ற விதைகள் உணவு சுதந்திரத்தை பறிக்கின்றன: நம்மாழ்வார்மக்கள் சட்டம்http://www.blogger.com/profile/12972140462873124750noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3562483847473094400.post-31295297301874477222010-04-05T17:33:05.637+05:302010-04-05T17:33:05.637+05:30சிறு விளக்கம் தேவை.
ஐயா அரசு ஒரு நலத்திட்டம் கொண்ட...சிறு விளக்கம் தேவை.<br />ஐயா அரசு ஒரு நலத்திட்டம் கொண்டு வருகிறது(உதாரணமாக,கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் பயன்பெற முக்கிய விதிமுறை<br />1. அவருக்கு ஓலைக்கூறை வீடு இருக்கவேண்டும்.ஓடு அல்லது ஷீட் இருக்கக்கூடாது ஆனால் செவுர் சிமென்ட் டாக இருந்தாலும் பரவாயில்லையாம்.அப்படிப்பட்டவருக்கே இத்திட்டம் பொருந்தும் என்கின்றனர்).சரி ஒருவர் கிராம நத்தத்தில் குடியிருக்கிறார்.அதை அரசு இலவச பட்டா வழங்கியுள்ளது.அந்த இடத்தை தவிர வேறு எந்த அசையா சொத்துகளும் அவருக்கு இல்லை.அவர் வருமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்.ஆனால் சில மாதங்களுக்கு முன் அவர் வீட்டின் மண் சுவர் இடிந்ததால் தற்சமயம் அங்கு வீடு இல்லை.புது வீடு கட்ட வசதி அவருக்கு இல்லை.தற்சமயம் அவர் இத்திட்டத்தை முயற்சித்தார்.ஆனால் வீடு இல்லாத காரணத்தால் நிராகரித்தனர்.இது என்ன நியாயம்.<br />1.ஒருவர் சிமென்ட் சுவர் வைத்து கட்டியவீடாக இருந்தாலும் அவருக்கு இத்திட்டத்தின்படி வீடு உண்டு அனால் வேறு சொத்துக்களோ வீடோ இன்றி இடிந்த வீட்டை கட்ட வசதி அற்ற ஒருவருக்கு இந்த திட்டத்தில் வீடு கட்ட உதவி கிடையாது.இது என்ன நியாயம்?<br />2.இருக்கின்ற வீட்டை இடித்து வீடு கட்டி தருவார்கள்.ஆனால் வீடு கட்ட வசதி இல்லாதவனுக்கு உதவமாட்டார்கள்.இதுதான் அரசின் சட்டமா?<br />இது எனக்கு தெரிந்தவருக்கு ஏற்பட்ட கதி.<br />இதற்கு அரசிடம் பரிகாரம் தேடமுடியுமா?<br />மனு போடலாமா?<br />அல்லது வழக்கு தொடரலாமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3562483847473094400.post-42863660328396017042010-01-21T21:39:37.368+05:302010-01-21T21:39:37.368+05:30அன்பின் வழக்குரைஞர் பி. சுந்தரராஜன்,
காலத்தே தேவை...அன்பின் வழக்குரைஞர் பி. சுந்தரராஜன்,<br /><br />காலத்தே தேவையான கருத்துள்ள இடுகை. பிறகு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எதற்காக இவ்வளவு உறுதியாக இந்த 'அவதார் கத்தரிக்காய்' க்கு வக்காலாத்து வாங்குகிறார் என்பதை பார்க்கும் போதே அவர் இதற்காக எவ்வளவு வாங்கியிருப்பார் என்பதை அறிய இயலுகிறது. பீர்பால் கதையில் அக்பரிடம் சம்பளம் வாங்குவதால் கத்தரிக்கு ஆதரவாக பேசாமல் மன்னர் அக்பருக்கு ஆதரவாக பேசுவார். ஆனால் அமைச்சரே சம்பளத்தை விட அதிகமான கிம்பளத்தை கத்தரிக்காயிடம் வாங்குவதால் நமக்கு ஆதரவாக பேசாமல் இந்த அவதார் கத்தரிக்கு ஆதரவு அளிக்கிறார்.<br /><br /><br />இங்கே பாருங்கள் இது பற்றிய ஒர் செய்தியும், அதற்கு நமது நண்பர்களின் கருத்தையும் ...<br /><br />http://thatstamil.oneindia.in/news/2010/01/15/ramesh-meets-with-protests-at-first.html<br /><br /><br />அங்கே நான் கூறியது போல் <br /><br />'அறிவுப்பூர்வமான கேள்வி - இந்த மரபணு மாற்றப்பட்ட கத்தரியை சிறிய உயிரினமான காய்புழுவே உண்பதற்கு தீண்டாதபோது கொஞ்சம் பெரிய உயிரினமான மனிதன் எப்படி உண்ண இயலும்?. இயற்கையின் நியதியின் படி மனிதனும் ஓர் உயிரினம் தான். அமைச்சர் மான்ஸன்டோவிற்கு அதிகமாக சொம்பு தூக்குவதால் முதலில் அவரின் சொந்த தோட்டத்தில் இந்த கத்தரியை பயிரிட்டுஅதை அவரது முழு குடும்பமும் ஒரு வருடம் சாப்பிட்டு ஒன்றும் ஆகவில்லையென்றால் நாமும் சாப்பிடலாம். தீர்ப்பு எப்படி? '<br /><br />இது போல அமைச்சரிடம் நேரடி சவால் விட்டு அவரை (யோ)சிக்க வைக்கலாம். ஆனால் அதற்கு இதே போன்ற நிகழ்வுகள் நம் தமிழ்நாட்டில் அடுத்து எப்போது நிகழப்போகிறது என உங்களைப்போல் கூர்ந்து கவனித்து வரும் ஆர்வலர்கள் தகவல் தந்தால் எங்களுக்கு மேற்க்கொண்டு களப்பணியற்ற உதவியாக இருக்கும். தயவு செய்து அடுத்த விவாத களம் பற்றி தகவல் தாருங்கள்.<br /><br /> ஆகவே அமைச்சருடான அடுத்த விவாதத்தில் இதையே கேள்வியாக்கலாம். அதற்கு அவர் தரும் பதிலே அவரின் எண்ண ஓட்டத்தை மக்களுக்கு அறிவித்திடும். அல்லது http://en.wikipedia.org/wiki/Joseph_Meister போல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இதை துணிச்சலாக ஏற்றுக்கொண்டு வெற்றி பெற்றால் நாமனைவரும் அவருக்காக நோபல் பரிசு பெற பரிந்துரைப்போம் !!! பின்னே மனித சமுதாயத்திற்கு அரிதான பணியாற்றிய நபரை சும்மா விட இயலுமா என்ன?<br /><br /><br /><br />with care & love,<br /><br />Muhammad Ismail .H, PHD,<br />http://gnuismail.blogspot.comMuhammad Ismail .H, PHD.,https://www.blogger.com/profile/13131565490972947323noreply@blogger.com